‘டொபாக்கோ கன்ட்ரோல்' இதழ் சார்பில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் பயன்படுத்தப் படும் புகையிலை பொருட்களில் 81 சதவீதம் பீடி ஆகும். 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 7 கோடி பேர் தினமும் பீடி புகைக்கின்றனர்.
சிகரெட்டை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் பீடி யால், ஆண்டுதோறும் ஆயிரக் கணக்கானோர் உயிரிழக் கின்றனர். மேலும், பீடி பழக்கத் தால் ஏற்படும் உடல்நலக் குறை வுக்கு மருத்துவம் பார்க்க, இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் ரூ.80,500 கோடி செல விடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
36 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
3 hours ago
ஆன்மிகம்
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
விளையாட்டு
4 hours ago