திருநங்கைகள் உரிமை மசோதா நிறைவேற்றம்

By செய்திப்பிரிவு

மக்களவையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தப்பட்ட திருநங்கை கள் உரிமை மசோதா நேற்று மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது.

சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் கூறும் போது, ‘‘திருநங்கைகளுக்கு தனித்த அடையாளம் வழங்கு தல், அவர்களது உரிமைகளை ப் பாதுகாக்கும் வகையிலும் மசோதா முழுமையாக உள்ளது. மேலும் விவாதம் நடத்த தேவை யில்லை’’ என்றார். பின்னர், கூச்சல் குழப்பத்துக்கிடையே மசோதா நிறைவேறியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

48 secs ago

விளையாட்டு

56 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்