கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்துள்ள சூடகொண்டப்பள்ளியை சேர்ந்த புதுமணத் தம்பதி நந்தீஷ் (25) - சுவாதி (21) கடந்த 10-ம் தேதி பெண்ணின் குடும்பத்தினரால் கடத்தப்பட்டு, ஆணவக் கொலை செய்யப்பட்டனர். கர்நாடகாவில் காவிரி ஆற்றில் வீசப்பட்ட இருவரின் சடலங்களையும் கடந்த 15-ம் தேதி மண்டியா போலீஸார் மீட்டு அங்கேயே எரித்தனர்.
இந்த வழக்கில் சுவாதியின் தந்தை சீனிவாசன்(40), பெரியப்பா வெங்கடேஷ், உறவினர் கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சுவாதியின் உறவினர்கள் அஷ்வதப்பா, வெங்கட் ராஜ், லக்ஷ்மண் ஆகிய 3 பேரை மண்டியா போலீஸார் கைது செய்துள்ளனர். வாடகை கார் ஓட்டுநர் சாமிநாதனை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 mins ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
11 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago