ஓசூர் தம்பதி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்துள்ள சூடகொண்டப்பள்ளியை சேர்ந்த புதுமணத் தம்பதி நந்தீஷ் (25) - சுவாதி (21) கடந்த 10-ம் தேதி பெண்ணின் குடும்பத்தினரால் கடத்தப்பட்டு, ஆணவக் கொலை செய்யப்பட்டனர். கர்நாடகாவில் காவிரி ஆற்றில் வீசப்பட்ட இருவரின் சடலங்களையும் கடந்த‌ 15-ம் தேதி மண்டியா போலீஸார் மீட்டு அங்கேயே எரித்தனர்.

இந்த வழக்கில் சுவாதியின் தந்தை சீனிவாசன்(40), பெரியப்பா வெங்கடேஷ், உறவினர் கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்  சுவாதியின் உறவினர்கள் அஷ்வதப்பா, வெங்கட் ராஜ், லக்ஷ்மண் ஆகிய 3 பேரை மண்டியா போலீஸார் கைது செய்துள்ளனர்.  வாடகை கார் ஓட்டுநர் சாமிநாதனை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்