திருப்பதி பிரம்மோற்சவ சுவரொட்டி வெளியீடு

By செய்திப்பிரிவு

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் சுவரொட் டிகளை ஆந்திர ஆளுநர் ஈ.வி.எஸ். நரசிம்மன் திங்கள்கிழமை மாலை வெளியிட்டார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா வரும் செப்டம்பர் மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அக்டோபர் 4-ம் தேதி சக்ர ஸ்நானத்துடன் நிறைவு பெறுகிறது.

இதனையொட்டி, ஆந்திர, தெலங்கானா மாநிலங்களின் ஆளுநர் ஈ.வி.எஸ் நரசிம்மன் பிரம்மோற்சவ விழாவிற்கான சுவரொட்டிகளையும் அழைப்பிதழ் களையும் திங்கள் கிழமை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி எம்.ஜி. கோபால், இணை நிர்வாக அதிகாரி நிவாச ராஜு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக ஆளுநர் சுவாமி தரிசனம் செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

உலகம்

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்