அமர்நாத்துக்கு 10-வது குழு பயணம்

By செய்திப்பிரிவு

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கியது. இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர். பலத்த மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக யாத்திரை கடந்த வாரம் 2 நாட்கள் நிறுத்தப்பட்டது. நிலைமை சீரானதையடுத்து யாத்திரை தொடர்ந்து நடக்கிறது. ஸ்ரீநகரில் உள்ள பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து 5,144 பேர் கொண்ட 10வது குழுவினர் நேற்று காலை அமர்நாத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்