காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கியது. இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர். பலத்த மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக யாத்திரை கடந்த வாரம் 2 நாட்கள் நிறுத்தப்பட்டது. நிலைமை சீரானதையடுத்து யாத்திரை தொடர்ந்து நடக்கிறது. ஸ்ரீநகரில் உள்ள பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து 5,144 பேர் கொண்ட 10வது குழுவினர் நேற்று காலை அமர்நாத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
4 hours ago
வணிகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
தொழில்நுட்பம்
7 hours ago
சினிமா
8 hours ago
க்ரைம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago