நிலச்சரிவால் அமர்நாத் யாத்திரை நிறுத்தம்

By செய்திப்பிரிவு

காஷ்மீர் மாநிலம் அமர்நாத்தில் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான அமர்நாத் யாத்திரை 27-ம் தேதி தொடங்கியது.

கடந்த 2 நாட்களாக காஷ்மீரில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

பல்டால் பாதை வழியே அமர்நாத் செல்வதற்கான சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டதால் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பஹல்காம் பகுதியிலும் கனமழை பெய்வதால், இந்தப் பாதை வழியிலும் யாத்திரை நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பஹல்காம் பாதையில் நேற்று 2,032 பேர் யாத்திரை புறப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்