காஷ்மீர் மாநில தலைமை செயலர் பொறுப்பேற்பு

By ஏஎன்ஐ

ஜம்மு-காஷ்மீர் மாநில அரசின் புதிய தலைமைச் செயலராக பிவிஆர் சுப்பிரமணியம் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஜம்மு-காஷ்மீரின் தலைமைச் செயலராக இருந்த பி.பி.வியாஸ் பதவிக்காலம் முடிந்ததையொட்டி புதிய தலைமைச் செயலராக சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டார். கடந்த 1987-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற சுப்பிரமணியம், பல துறைகளில் பணியாற்றினார். சத்தீஸ்கர் மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலராக பணியாற்றி வந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்