ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் டெல்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பாஜக ஆட்சியில் நாட்டின் அரசியல் சாசனத்துக்கும் ஜனநாயகத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் வறட்டு கவுரவத்தையும் கருத்து வேறுபாடுகளையும் ஒதுக்கிவிட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் பாஜகவை தோற்கடிக்க முடியும்.
இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
வாழ்வியல்
7 hours ago
தமிழகம்
8 hours ago
ஆன்மிகம்
7 hours ago
கருத்துப் பேழை
8 hours ago