ஆண்களுக்கும் பேறு கால விடுமுறை

By செய்திப்பிரிவு

மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கான பேறு கால விடுமுறையை 6 மாதத்தில் இருந்து 9 மாதங்களாக சமீபத்தில் உயர்த்தியது. இதுபோல ஆண் ஊழியர்களுக்கும் பேறு கால விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில், அரசு அதிகாரிகளுடன் முதல்வர் மனோகர் லால் கட்டார் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அரசு துறைகளில் பணியாற்றும் ஆண் ஊழியர்கள் அனைவருக்கும் பிரசவத்துக்கு பின் மனைவியையும் குழந்தையையும் கவனித்துக் கொள்ள வசதியாக 15 நாட்கள் பேறு கால விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

வாழ்வியல்

59 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்