ரயிலில் சென்ற பிஎஸ்எப் வீரர்கள் 9 பேர் திடீர் மாயம்

By பிடிஐ

மேற்குவங்க மாநிலத்திலிருந்து காஷ்மீருக்கு சிறப்பு ரயிலில் சென்ற எல்லை பாதுகாப்புப் படையைச் (பிஎஸ்எப்) சேர்ந்த 9 வீரர்கள் நடுவழியில் காணாமல் போயினர்.

மேற்குவங்க மாநிலத்திலிருந்து காஷ்மீருக்கு 83 பிஎஸ்எப் வீரர்கள் ரயிலில் புறப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு உ.பி.யின் முகல்சாரி ரயில் நிலையத்துக்கு அருகே ரயில் சென்றபோது 9 வீரர்களைக் காணவில்லை. இதுகுறித்து பிஎஸ்எப் அதிகாரி முகல்சாரி ரயில்வே போலீஸில் புகார் செய்துள்ளார். அதில், “ரயிலில் வந்த 9 வீரர்கள் வர்த்மான் மற்றும் தன்பாத் ரயில் நிலையங்களுக்கிடையே காணாமல் போய் உள்ளனர்” என கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

16 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்