அருணாசலத்தில் நிலச்சரிவால் நெடுஞ்சாலை மூடல்

By செய்திப்பிரிவு

அருணாசலபிரதேசம், அசாம், மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக அருணாசலின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பாலிபாரா - தவாங் நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலை நேற்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இது, அசாமையும், அருணாசலையும் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையாகும். இதனால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 mins ago

ஜோதிடம்

15 mins ago

வாழ்வியல்

20 mins ago

ஜோதிடம்

46 mins ago

க்ரைம்

36 mins ago

இந்தியா

50 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்