அருணாசலபிரதேசம், அசாம், மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக அருணாசலின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பாலிபாரா - தவாங் நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலை நேற்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இது, அசாமையும், அருணாசலையும் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையாகும். இதனால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 mins ago
ஜோதிடம்
15 mins ago
வாழ்வியல்
20 mins ago
ஜோதிடம்
46 mins ago
க்ரைம்
36 mins ago
இந்தியா
50 mins ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago