மேற்கு வங்க மாநிலத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் வாக்குப்பதிவு 2 மணி நேரம் குறைக்கப்படுவதாக மாநில முதன்மை தேர்தல் அதிகாரி சுனில் குப்தா சனிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்கும் வகையில், இம்மாநிலத்தின் ஜர்கிராம், புரூலியா மக்களவை தொகுதிகளுக்குட்பட்ட 6 சட்ட மன்ற தொகுதிகளில் (தலா 3 தொகுதிகள்) வாக்குப் பதிவு 2 மணி நேரம் குறைக்கப்படுகிறது.
இங்கு வாக்குப்பதிவு மே7-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணியுடன் முடிவடையும். மாநிலத்தின் மற்ற பகுதிகளில் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நீடிக்கும்” என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
வணிகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
தொழில்நுட்பம்
6 hours ago
சினிமா
7 hours ago
க்ரைம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
8 hours ago
க்ரைம்
9 hours ago