ஒடிசாவில் கடந்த 3 ஆண்டுகளில் பாம்பு கடித்து 1,716 பேர் இறந்துள்ளனர்.
இதுகுறித்து புவனேஸ்வரில் பேட்டியளித்த சிறப்பு நிவாரண துணை கமிஷனர் பி.ஆர். மொஹாபத்ரா கூறுகையில், ‘‘ஒடிசாவில் கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு பேரிடர்களில் 4,689 பேர் இறந்துள்ளனர். இதில் 1,716 பேர் பாம்பு கடித்து இறந்துள்ளனர். இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் இது 37 சதவீதம் ஆகும். பாம்பு கடிப்பது மாநிலத்தின் குறிப்பிடத்தக்க பேரிடர் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நஷ்டஈடு என்றும் சட்டம் இயற்றியுள்ளது ’’ என்றார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
43 mins ago
ஜோதிடம்
48 mins ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
6 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago