வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

By செய்திப்பிரிவு

வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளது என, இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தொடர்பாக இந்திய வானிலை மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “மேற்கு மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அரபிக்கடல் பகுதியில் புயல் உருவாகியுள்ளது. தென் மாநில வளிமண்டலத்தில் காற்றின் சுழற்சியில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது.

வானிலை மாறுபாடுகளால் தற்போது பெய்து வரும் மழை தொடர்ந்து நீடிக்கும். வரும் 29-ம் தேதி கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை துவங்க வாய்ப்பு உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை மிஸ் பண்ணாதீங்க:

காங்கிரஸ் எம்எல்ஏவிடம் எடியூரப்பா பேரம் பேசிய ஆடியோ

சிரியாவிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறும்: புதின் தகவல்

 ‘மேஜிக் நம்பர் 111’ -எடியூரப்பா ஆட்சி தப்பிக்க உதவும் 3 வழிகள் என்ன?

“அடல்ட் படங்கள் எடுப்பதில் தவறில்லை. ஆனால்...” - கிருத்திகா 

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

உலகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்