உத்திரப் பிரதேசத்தில் குஜ்ஜார் சமூக பஞ்சாயத்தில், பெண்கள் ஜீண்ஸ் அணியவும் செல்போன் பயன்ப்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் ஜீன்ஸ் அணிவதாலும், செல்போன் உபயோகப்படுத்துவதாலும், சமூகத்தில் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதாக அந்த பஞ்சாயத்தில் கூறப்பட்டது. இதனாலே அவர்கள் ஈ- டீஸிங்கிற்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டது.
உத்திரப் பிரதேசத்தில் குஜ்ஜார் சமூக பஞ்சாயத்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திருமணம் ஆகாத பெண்கள் செல்போன் பயன்பட்டுத்தவும், ஜீண்ஸ் அணியவும் தடை விதிக்கப்பட்டது.
மேலும், பெண்கள் ஆட்சேபணைக்குரிய விதத்தில் ஆடைகளை உடுத்துவதாலேயே, அவர்களுக்கு ஈவ்-டீசிங் போன்ற தொந்தரவுகள் ஏற்படுவதாக பஞ்சாயத்தில் கூறப்பட்டது.
இதனை அடுத்து பேசிய ஊர்த் தலைவர் அசோக் குமார், "குஜ்ஜார் சமூக மக்கள், தங்கள் குடும்ப திருமணங்களின் டி.ஜே நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. அவை நமது கலாச்சாரம் அல்ல" என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 mins ago
விளையாட்டு
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago