டெல்லியில் 29-ம் தேதி காங்கிரஸ் பேரணி

By பிடிஐ

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அசோக் கெலாட் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:

போலி வாக்குறுதிகளைக் கொடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவிக்கு வந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் அந்த அரசு எதையும் செய்யவில்லை. பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல நல்ல நாள் வரவில்லை.

மத்திய அரசைக் கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஏப்ரல் 29-ம் தேதி கண்டனப் பேரணியை காங்கிரஸ் நடத்தவுள்ளது. இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இவ்வாறு அசோக் கெலாட் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

7 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

கல்வி

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்