சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் 6 பேர் கட்சி மாறி பாஜக வேட்பாளருக்கு வாக்களித்தனர். இதனால் கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதுகுறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ ராஜிந்தர் ராணா கூறியதாவது:
சபாநாயகர் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளார். இதை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம். முதல்வர் சுக்விந்தர் சிங் குறுகிய மனம் கொண்டவராக உள்ளார். அவரது செயல்பாடுகளால், காங்கிரஸ் கட்சியில் மேலும் 9 எம்எல்ஏ.,க்கள் அதிருப்தியில் உள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தை சுக்விந்தர் சுகுவின் நண்பர்கள்தான் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு ராஜிந்தர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
க்ரைம்
11 mins ago
தமிழகம்
30 secs ago
கல்வி
8 mins ago
உலகம்
19 mins ago
இணைப்பிதழ்கள்
33 mins ago
க்ரைம்
38 mins ago
க்ரைம்
45 mins ago
உலகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
வெற்றிக் கொடி
2 hours ago