மானசரோவர் யாத்திரை நாதுலா பாதையை திறந்தது சீனா

By செய்திப்பிரிவு

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக நாதுலா கணவாய் பாதையை சீனா திறந்து விட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவு இணை அமைச்சர் வி.கே. சிங் நேற்று மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதில்: டோக்லாம் பிரச்சினை காரணமாக நாதுலா பாதை வழியாக கடந்த ஆண்டு கைலாஷ் யாத்திரை மேற்கொள்ளப்படவில்லை. இதையடுத்து சீன அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து நாதுலா பாதையை சீனா தற்போது திறந்துள்ளது என்றார்.-பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

சுற்றுச்சூழல்

27 mins ago

தமிழகம்

58 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்