கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக நாதுலா கணவாய் பாதையை சீனா திறந்து விட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவு இணை அமைச்சர் வி.கே. சிங் நேற்று மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதில்: டோக்லாம் பிரச்சினை காரணமாக நாதுலா பாதை வழியாக கடந்த ஆண்டு கைலாஷ் யாத்திரை மேற்கொள்ளப்படவில்லை. இதையடுத்து சீன அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து நாதுலா பாதையை சீனா தற்போது திறந்துள்ளது என்றார்.-பிடிஐ
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
சுற்றுச்சூழல்
27 mins ago
தமிழகம்
58 mins ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
கல்வி
2 hours ago
தமிழகம்
3 hours ago