நிலவில் தென்துருவத்தில் கால்பதித்தது இந்தியா: நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைத் தொடர்ந்து நிலவில் கால்பதித்துள்ள இந்தியா, தனது விண்வெளி பயணத்தில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. சந்திரயான்-3 நிலவினை அடைந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் வெற்றியை தெரிவித்த இஸ்ரோ தலைவர் "இந்தியா நிலவில் உள்ளது" என்று அறிவித்தார்.
இந்நிலையில், விக்ரம் லேண்டர் நிலவில் இறக்கப்பட்ட நிகழ்வில் தென்னாப்பிரிக்காவில் இருந்து காணொலி மூலம் இணைந்த பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியா நிலவில் கால் பதித்ததைத் தொடர்ந்து விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து இந்தியாவின் அடுத்த இலக்கு நிலவுக்கு மனிதனை அனுப்புவதே" என்றார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
30 mins ago
சுற்றுச்சூழல்
31 mins ago
சினிமா
33 mins ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
உலகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago