நிலவில் இந்தியா முதல் உலக கோப்பை செஸ் இறுதிப்போட்டி அப்டேட் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஆக.23, 2023

By செய்திப்பிரிவு

நிலவில் தென்துருவத்தில் கால்பதித்தது இந்தியா: நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைத் தொடர்ந்து நிலவில் கால்பதித்துள்ள இந்தியா, தனது விண்வெளி பயணத்தில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. சந்திரயான்-3 நிலவினை அடைந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் வெற்றியை தெரிவித்த இஸ்ரோ தலைவர் "இந்தியா நிலவில் உள்ளது" என்று அறிவித்தார்.

இந்நிலையில், விக்ரம் லேண்டர் நிலவில் இறக்கப்பட்ட நிகழ்வில் தென்னாப்பிரிக்காவில் இருந்து காணொலி மூலம் இணைந்த பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியா நிலவில் கால் பதித்ததைத் தொடர்ந்து விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து இந்தியாவின் அடுத்த இலக்கு நிலவுக்கு மனிதனை அனுப்புவதே" என்றார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

30 mins ago

சுற்றுச்சூழல்

31 mins ago

சினிமா

33 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்