2022-ம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தித் திறனை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது அமைச்சர் ஆர்.கே.சிங் கூறுகையில், ‘‘கடந்த டிசம்பர் 15-ம் தேதி நிலவரப்படி 16,676 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்திக்கான கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், 6,500 மெகாவாட் உற்பத்தி திறனுக்கான பணிகள் நடந்து வருகின்றன. 2019-20-ல் 30 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யப்படும். 2022-ம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட் சூரிய ஒளி மின் உற்பத்தி திறனை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
29 mins ago
ஜோதிடம்
38 mins ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
7 hours ago
வாழ்வியல்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
சுற்றுலா
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
தமிழகம்
9 hours ago