பிரதமர் மோடி வரும் 12-ல் பிலிப்பைன்ஸ் பயணம்

By செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி வரும் 12-ம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு செல்கிறார்.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செயலாளர் (கிழக்கு) பிரீத்தி சரண் நேற்று கூறும்போது, “பிரதமர் மோடி வரும் 12-ம் தேதி பிலிப்பைன்ஸ் செல்கிறார். 14-ம் தேதி தலைநகர் மணிலாவில் நடைபெறும் இந்தியா - ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகளில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் முக்கியமான பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளார். இந்த மாநாட்டுக்கு நடுவே, பிற நாட்டு தலைவர்களை மோடி தனியாக சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

உலகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்