டெல்லியில் 82 வயது மூதாட்டி, 3 மகள்கள், செக்யூரிட்டி படுகொலை

By பிடிஐ

டெல்லியின் மானசரோவர் பார்க் பகுதியில் வீடு ஒன்றில் 82 வயது மூதாட்டி, 3 மகள்கள், பாதுகாவலர் ஆகியோர் கொல்லப்பட்டு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டுக்குள் புகுந்து கொலை செய்தது போல் தெரியவில்லை, ஆனால் சொத்துத் தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இவர்களுக்குத் தெரிந்தவர்கள் இந்தக் கொலைகளைச் செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்