2 மணி நேரத்தில் முழு சார்ஜ், 35 பேர் அமரும் வசதி... சென்னையில் எம்டிசி இ-பஸ்களின் முக்கிய அம்சங்கள்

By கண்ணன் ஜீவானந்தம்

பெருநகரங்களில் காற்று மாசு அதிகரித்துக் கொண்டே வருவதால் டீசல் மூலம் இயக்கப்படும் பேருந்துகளுக்கு மாற்றாக மின்சார பேருந்துகளை இயக்க சுற்றுச்சூழல் வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நாட்டின் பல நகரங்களில் மின்சாரப் பேருந்துகள் இயங்கத் தொடங்கிவிட்டன.

இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு பெங்களுரூவில் மின்சாரப் பேருந்து இயக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு 64 நகரங்களில் 5,595 மின்சாரப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்