1968-ல் செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டது. 1996-ல் செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஐரோப்பியர்களால் புலிகாட் என்று அழைக்கப்பட்ட பழவேற்காடு, இந்தத் தொகுதிக்குள் இருக்கிறது. 17-ம் நூற்றாண்டின் இறுதியில் பழவேற்காடு டச்சுக்காரர்களின் வணிகத் தலமாகத் திகழ்ந்தது. இங்கு ஆங்கில - டச்சுப் போர்கள் பலமுறை நடந்துள்ளன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
43 mins ago
வணிகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தொழில்நுட்பம்
3 hours ago
சினிமா
4 hours ago
க்ரைம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
5 hours ago
க்ரைம்
5 hours ago