நரேந்திர மோடியால் முன்வைக்கப்படும் குஜராத் மாதிரி கோஷம், இந்தியாவைப் பிளவுபடுத்துவதற்காக கூறப்படுவதாகும் என உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “குஜராத் மாதிரி எதையும் சாதித்து விடவில்லை. குஜராத் மாதிரிதான் மோடியின் அரசாங்கம்; அதாவது இந்தியாவை பிளவுபடுத்துவது. அவர்கள் எவ்வாறு இந்தியாவைப் பிளவுபடுத்தியிருக்கிறார்கள், மதங்களிடையே எப்படி பிரிவினையை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
சினிமா
10 mins ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
48 mins ago
இந்தியா
52 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago