திரும்பிப் பார்ப்போம்

By செய்திப்பிரிவு

விஞ்ஞானி ஜி.டி.நாயுடு கோவையில் வசித்தவர். அவினாசி ரோட்டில் ஜி.டி.நாயுடு நினைவு அரங்கத்தில் இப்போதும் அவருடைய கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. முதுபெரும் விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு கோவையில் பிறந்தவர். விவசாயிகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்தியதைக் குறைக்கக் கோரி, அவர் நடத்திய மாட்டு வண்டிப் போராட்டம் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். இவர்கள் எல்லாம் நாராயணசாமியைச் சந்தித்து ஓட்டு கேட்டது மறக்க முடியாத வரலாறு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

9 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்