எம்.பி. நடராஜனிடம் பேசினோம். “தொகுதி மேம்பாட்டு நிதியில் அருந்ததிய மக்களுக்குச் சுமார் 30 சமூகக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல காலமாக கோவைக்கு வராமல் சென்றுகொண்டிருந்த 11 ரயில்களில் 5 ரயில்களை கோவை வழியாகத் திருப்பிவிட்டுள்ளேன். மீதி 6 ரயில்களையும் இந்த வழித்தடத்தில் இயக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். கோவைக்கு இரண்டாவது மருத்துவக் கல்லூரியாக தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை விரைவில் திறக்கப்பட உள்ளது. நான் மக்கள் ஊழியனே. அதைத் தொடர்ந்து செய்வேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
சினிமா
6 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
8 hours ago
வாழ்வியல்
8 hours ago
தமிழகம்
9 hours ago
ஆன்மிகம்
8 hours ago
கருத்துப் பேழை
9 hours ago