என்ன செய்தார் எம்.பி.?

By செய்திப்பிரிவு

எம்.பி. நடராஜனிடம் பேசினோம். “தொகுதி மேம்பாட்டு நிதியில் அருந்ததிய மக்களுக்குச் சுமார் 30 சமூகக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல காலமாக கோவைக்கு வராமல் சென்றுகொண்டிருந்த 11 ரயில்களில் 5 ரயில்களை கோவை வழியாகத் திருப்பிவிட்டுள்ளேன். மீதி 6 ரயில்களையும் இந்த வழித்தடத்தில் இயக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். கோவைக்கு இரண்டாவது மருத்துவக் கல்லூரியாக தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை விரைவில் திறக்கப்பட உள்ளது. நான் மக்கள் ஊழியனே. அதைத் தொடர்ந்து செய்வேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்