பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு எளிது

By செய்திப்பிரிவு

சென்னை: பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள் எளிமையாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த வாரம் நடைபெற்ற ஆங்கிலத் தேர்வு சற்று கடினமாக இருந்ததுடன், வினாத்தாளில் சில தவறுகளும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், நேற்று நடந்த கணிதவினாத்தாள் எளிமையாக இருந்ததால் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இதன்காரணமாக நடப்பாண்டு கணிதத்தில் முழு மதிப்பெண் எடுப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

மேலும்