சிறைவாசிகளில் 58 பேர் முதுகலை, 96 பேர் இளங்கலை படித்து வருகின்றனர்: தமிழக அரசு

By செய்திப்பிரிவு

சென்னை: சிறைவாசிகளில் 58 பேர் முதுகலை, 96 பேர் இளங்கலை படிப்புகளைப் படித்து வருவதாக சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று சட்டம், நீதி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதன்பின், துறையின் அமைச்சர் ரகுபதி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். சட்டம் மற்றும் நீதி நிர்வாகத் துறையின், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் கொள்கை விளக்கக் குறிப்பில் 2022-2023 ஆம் ஆண்டில் மொத்தம் 9,844 சிறைவாசிகள், பல்வேறு பாடப் பிரிவுகளைத் தொடர்ந்து பயின்று வருவதாக கூறப்பட்டுள்ளது. இதன் விவரம்:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

56 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

14 hours ago

மேலும்