சென்னை: பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பயனளிக்கும் விதமாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கை 3 நாட்கள் நடத்துகிறது.
அக்.15, 16, 17 ஆகிய 3 நாட்களும் மாலை 6.30 முதல் 7.30 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த ஓரிகாமி பயிலரங்கில் 3-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் முதல் அனைவரும் பங்கேற்கலாம்.
இந்த ஓரிகாமி பயிலரங்கை நடத்தவுள்ள நிர்மல் குமார், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஓரிகாமி பயிற்சிகளைத் திறம்பட நடத்தி வருபவர். இந்த பயிலரங்கில் 10-க்கும் மேற்பட்ட கைவினைப் பணிகளைக் கற்றுத்தர உள்ளார்.
இதில் பங்கேற்க விரும்புபவர்கள் https://www.htamil.org/01134 என்ற லிங்க்-கில் ரூ.353/- பதிவுக்கட்டணம் செலுத்தி, பதிவு செய்யவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 8248751369 செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், பெருந்துறை நிவேதா கலை மற்றும் கைவினைக் கழகத்துடன் இணைந்து நடத்துகிறது
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
கல்வி
2 hours ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
8 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
தமிழகம்
9 hours ago
சுற்றுலா
9 hours ago
வாழ்வியல்
9 hours ago
வாழ்வியல்
9 hours ago