ஆந்திர - தமிழக எல்லையில் 5 கிலோ தங்கம் பறிமுதல்

By செய்திப்பிரிவு

திருப்பதி: சென்னையிலிருந்து சட்டவிரோதமாக தங்க பிஸ்கெட்டுகள் ஆந்திராவிற்கு கடத்துவதாக வந்த தகவலின் பேரில் நேற்று நாயுடுபேட்டா மற்றும் சூளூர்பேட்டா போலீஸார் ஆந்திர - தமிழக எல்லையில் திருப்பதி மாவட்டம் சூளூர் பேட்டாவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னையில் இருந்து நெல்லூருக்கு சென்று கொண்டிருந்த காரை சோதனையிட்டனர்.

அதில் 5 கிலோ தங்க பிஸ்கெட்டுகள் எவ்வித ஆவணங்களும் இன்றி கொண்டு செல்வது தெரியவந்தது. இதனைதொடர்ந்து 5 கிலோ தங்க பிஸ்கெட்டுகளை காருடன் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக ஒருவரை சூளூர் பேட்டா போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

48 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

மேலும்