ஈரோடு: தென்காசி மாவட்டம், களப்பாகுளம் பகுதியில் சங்கரன் கோவில் தாலுகா போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த 2 கார்களில், 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன.
அவை ஈரோட்டிலிருந்து கோவில்பட்டி வழியாக சங்கரன் கோவிலுக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து காரில் இருந்த கள்ளநோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் கைதான இரு பெண்கள் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்தது. நேற்று, ஈரோடு கருங்கல்பாளையம் வண்டியூரான் பகுதியில் சங்கரன்கோவில் போலீஸார் விசாரணை மேற்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
27 mins ago
இந்தியா
42 mins ago
ஆன்மிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
3 hours ago