திருமங்கலம் அருகே போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

மதுரை திருமங்கலம் உச்சப் பட்டியைச் சேர்ந்தவர் அஜித் குமார் (23). இவர் 14 வயது சிறுமியிடம் செல்போனில் பேசி பழகினார். இதை மாணவியின் பெற்றோர் கண்டித்தனர். இந்நிலையில், கடந்த 15-ம் தேதி மாணவியை காணவில்லை. பின்னர் அவர் அஜித்குமார் வீட்டுக்கு சென்றது தெரிந்தது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஆஸ்டின்பட்டி போலீஸில் புகார் செய்தனர்.

போலீஸார் அஜித்குமாரை போக்ஸோவில் கைது செய்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்