மதுரை திருமங்கலம் உச்சப் பட்டியைச் சேர்ந்தவர் அஜித் குமார் (23). இவர் 14 வயது சிறுமியிடம் செல்போனில் பேசி பழகினார். இதை மாணவியின் பெற்றோர் கண்டித்தனர். இந்நிலையில், கடந்த 15-ம் தேதி மாணவியை காணவில்லை. பின்னர் அவர் அஜித்குமார் வீட்டுக்கு சென்றது தெரிந்தது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஆஸ்டின்பட்டி போலீஸில் புகார் செய்தனர்.
போலீஸார் அஜித்குமாரை போக்ஸோவில் கைது செய்து விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
சினிமா
5 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
8 hours ago
வாழ்வியல்
8 hours ago
தமிழகம்
8 hours ago
ஆன்மிகம்
8 hours ago
கருத்துப் பேழை
9 hours ago