மேட்டூர்: மேட்டூர் மைக்கேல் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டசபரி (37). இவர் மேட்டூர் துணை ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிகிறார். இவரது மனைவி நர்மதா (36). இவர் துணை ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் பிரிவுதுணை வட்டாட்சியராகப் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், துணை வட்டாட்சியர் நர்மதா நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த மேட்டூர் போலீஸார் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வேலைப் பளு காரணமாக மன அழுத்தத்தில் இருந்த நர்மதா,அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
இந்தியா
6 mins ago
வாழ்வியல்
16 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
46 mins ago
இந்தியா
40 mins ago
சுற்றுச்சூழல்
46 mins ago
தமிழகம்
56 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago