திருப்பூர்: பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் பாலமுருகன் (51). இவர், அதே கல்லூரியில் படித்து வரும் மாணவிக்கு, கடந்த மாதம் 14-ம் தேதி பாலியல் தொல்லை அளித்தார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி, பெண்கள் பாதுகாப்பு எண் 181-ல் புகார் அளித்தார். இதையடுத்து பல்லடம் அனைத்து மகளிர் போலீஸார் விசாரித்து, பாலமுருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.
கல்லூரி தரப்பிலும் தனியாக குழு அமைத்து மாணவிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. வரும் 21-ம் தேதி வரை பாலமுருகன் விடுப்பில் உள்ளதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
தமிழகம்
5 hours ago
சுற்றுலா
6 hours ago
வாழ்வியல்
6 hours ago
வாழ்வியல்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
தமிழகம்
7 hours ago