நயன்தாராவின் பாராட்டு

By செய்திப்பிரிவு

நயன்தாரா, ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் தனது பகுதிகளை முடித்துவிட்டு சொந்த ஊரான கொச்சிக்கு பறந்துவிட்டார். இதற்கிடையில், தமிழில் அவரது நடிப்பில் அடுத்து வெளியீட்டுக்கு தயாராகிவரும் ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் உட்பட முழு வேலைகளும் முடிந்தன.

இதையடுத்து, சமீபத்தில் ‘நெற்றிக்கண்’ படத்தின் பெரும்பாலான காட்சிகளை பார்த்திருக்கிறார் நயன்தாரா. ஒவ்வொரு காட்சியும் அவருக்கு முழு திருப்தியை கொடுக்க, இயக்குநர் மிலின் ராய் உள்ளிட்ட படக் குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். அந்த மகிழ்ச்சியில், அடுத்தடுத்த கதைகள் கேட்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக, நாயகியை மையமாகக் கொண்ட கதைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் நயன்தாரா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

ஓடிடி களம்

13 mins ago

விளையாட்டு

28 mins ago

சினிமா

30 mins ago

உலகம்

44 mins ago

விளையாட்டு

51 mins ago

ஜோதிடம்

33 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்