'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' 2-ம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
சிம்புதேவன் இயக்கவுள்ள 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு தொடக்கத்துக்கான பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. வடிவேலு நடிக்கவுள்ள இப்படத்தை ஷங்கர் தயாரிக்கவுள்ளார். லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் ஷங்கரிடம் தயாரிப்பு பணிகளைக் கொடுத்துள்ளது.
ஜூலை 8, 2006-ம் ஆண்டு வெளியான முதல் பாகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இன்று அப்படம் வெளியாகி 11 ஆண்டுகளாகிறது. அதனை முன்னிட்டு இயக்குநர் ஷங்கர், "புலிகேசி படம் வந்து 11 ஆண்டுகள் ஆகிறது. 2-ம் பாகம் விரைவில் தொடங்கப்படும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
7 hours ago
ஓடிடி களம்
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
தமிழகம்
8 hours ago