எஸ்பி.முத்துராமனின் தம்பி காலமானார்

By செய்திப்பிரிவு

திரைப்பட இயக்குநர் எஸ்பி.முத்து ராமனின் தம்பியும் சுப.வீரபாண்டி யனின் அண்ணனுமான எஸ்பி.செல்வமணி உடல்நலக்குறைவால் நேற்று மாலை சென்னையில் கால மானார். அவருக்கு வயது 78. அவர் பொதுப்பணித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

மறைந்த செல்வமணிக்கு சரோஜினி என்ற மனைவியும், 3 மகன் களும், ஒரு மகளும் உள்ளனர். போரூர் மின் மயானத்தில் இன்று மாலை அவரது உடல் தகனம் செய் யப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

6 mins ago

விளையாட்டு

11 mins ago

சுற்றுச்சூழல்

15 mins ago

இந்தியா

26 mins ago

சினிமா

33 mins ago

இந்தியா

29 mins ago

விளையாட்டு

37 mins ago

இந்தியா

19 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

55 mins ago

க்ரைம்

48 mins ago

இந்தியா

45 mins ago

மேலும்