திரைப்பட இயக்குநர் எஸ்பி.முத்து ராமனின் தம்பியும் சுப.வீரபாண்டி யனின் அண்ணனுமான எஸ்பி.செல்வமணி உடல்நலக்குறைவால் நேற்று மாலை சென்னையில் கால மானார். அவருக்கு வயது 78. அவர் பொதுப்பணித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
மறைந்த செல்வமணிக்கு சரோஜினி என்ற மனைவியும், 3 மகன் களும், ஒரு மகளும் உள்ளனர். போரூர் மின் மயானத்தில் இன்று மாலை அவரது உடல் தகனம் செய் யப்படுகிறது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
6 mins ago
விளையாட்டு
11 mins ago
சுற்றுச்சூழல்
15 mins ago
இந்தியா
26 mins ago
சினிமா
33 mins ago
இந்தியா
29 mins ago
விளையாட்டு
37 mins ago
இந்தியா
19 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
55 mins ago
க்ரைம்
48 mins ago
இந்தியா
45 mins ago