தமிழில் ‘சார்லி சாப்லின் 2’, ‘யங் மங் சங்’, ‘ஊமை விழிகள்’, ‘பொன் மாணிக்கவேல்’ ஆகிய படங்களை விறுவிறுவென முடித்துவிட்டு, ‘ஏபிசிடி - 3’ இந்தி படத்துக்காக பிப்ரவரி முதல் வாரம் லண்டன் புறப்பட உள்ளார் பிரபுதேவா. கத்ரினா கைஃப் உள்ளிட்டோரும் உடன் செல்கின்றனர்.
இதற்கிடையே, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் அடுத்த படத்திலும் பிரபுதேவா நடிக்க உள்ளார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்குகிறது. இந்த 2 பட வேலைகளையும் முடித்துக்கொண்டு சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் பணியை கையில் எடுக்கிறார் பிரபுதேவா. சல்மான் கானின் ‘தபாங் 3’ படத்துக்கான பணிகளை மார்ச் இறுதியில் தொடங்க உள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago