மீண்டும் இணையும் ’சங்கிலி புங்கிலி கதவதொற’ குழு

By ஸ்கிரீனன்

’சங்கிலி புங்கிலி கதவதொற’ இணையான இயக்குநர் ஐக் மற்றும் ஜீவா மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரியவுள்ளார்கள்.

ஐக் இயக்கத்தில் ஜீவா, ஸ்ரீதிவ்யா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ’சங்கிலி புங்கிலி கதவதொற’. அட்லீ தயாரித்த இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் போதிய வரவேற்பைப் பெற்றது.

தற்போது இயக்குநர் ஐக் - ஜீவா இருவரும் மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளார்கள். இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்கவுள்ளார்கள். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

விரைவில் இப்படம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும், அதனைத் தொடர்ந்து இதர நடிகர் - நடிகைகள் தேர்வு தொடங்கும் என்று திரையுலகினர் தெரிவித்தனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

30 mins ago

விளையாட்டு

21 mins ago

தமிழகம்

45 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்