அனுமதியின்றி பாடல்களை பயன்படுத்துவதா? - படக்குழு மீது வழக்கு

By செய்திப்பிரிவு

மலையாளத்தில், வைக்கம் முகமது பஷீரின் சிறுகதையை தழுவி, ஏ.வின்சென்ட் இயக்கி, 1964-ம் ஆண்டு வெளியான படம், ‘பார்கவி நிலையம்’. பிரேம் நஸீர், மது, விஜய நிர்மலா நடித்த இந்தப்படத்துக்கு எம்.எஸ்.பாபுராஜ் இசை அமைத்திருந்தார். இதை, இயக்குநர் ஆஷிக் அபு, ‘நீல வெளிச்சம்’ என்ற பெயரில் இப்போது ரீமேக் செய்துள்ளார்.

டோவினோ தாமஸ், ரீமா கல்லிங்கல் உட்பட பலர் நடித்துள்ளனர். வரும் 20ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில், பாபுராஜின் பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி, இயக்குநர் ஆஷிக் அபு உள்ளிட்ட படக்குழுவினர் மீது அவர் குடும்பத்தினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

உலகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்