‘கேஜிஎஃப்’ படங்களுக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கிய படம், ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்த இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு, மைம் கோபி உட்பட பலர் நடித்தனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் கடந்த வருடம் டிச.22-ல் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் அள்ளியது. இதன் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று படக்குழு அறிவித்தது.
இந்நிலையில் இதில் கியாரா அத்வானி இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் ஒரு பாடலுக்கு ஆட இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கியாரா அத்வானி, ஷங்கர் இயக்கி வரும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் இப்போது நடித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
16 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
உலகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
4 hours ago
க்ரைம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago