மத்திய அரசு துறைகளுக்கு இளநிலை பொறியாளர்கள் நேரடியாக தேர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள இளநிலை பொறியாளர் (சிவில்,மெக்கானிக்கல் மற்றும் எலெக்ட்ரிக்கல்) பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமா பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 18-ம் தேதி.

கூடுதல் விவரங்களை www.ssc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்