மொபிக்விக்குடன் இணைந்தது ஐஆர்சிடிசி

By செய்திப்பிரிவு

தட்கால் டிக்கெட்டுகளுக்கான பணத்தை விரைவாக செலுத்தும் வசதியை ஏற்படுத்தி தருவதற்காக மொபிக்விக் நிறுவனத்துடன் ஐஆர்சிடிசி இணைந்துள்ளது.

தட்கால் டிக்கெட்டுகளுக்கான பணத்தை விரைவாக செலுத்து வதற்கு மொபிக்விக் மற்றும் ஐஆர்சிடிசி இணைந்து இ-கேஷ் பேமெண்டை தொடங்கியுள் ளன. இதன் மூலம் தட்கால் பயண டிக்கெட்டுக்கான கட்டணத்தை 2 நொடிகளில் செலுத்தி விட முடியும்.

``மொபிக்விக் மற்றும் இந்திய ரயில்வே இணைந்து ஐஆர்சிடிசி செயலி மற்றும் ஐஆர்சிடிசி புட் ஆன் ட்ராக் செயலி என இரண்டு செயலிகளிலும் கட்டண முறை எளிதாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளோம். தற்போது தட்கால் கட்டணங்களை விரைவாக செலுத் தும் வகையில் இ-கேஷ் பேமெண்ட் தொடங்கப்பட்டுள்ளது’’ என்று மொபிகிவிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் உபசனா தாகு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

வணிகம்

6 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்