தட்கால் டிக்கெட்டுகளுக்கான பணத்தை விரைவாக செலுத்தும் வசதியை ஏற்படுத்தி தருவதற்காக மொபிக்விக் நிறுவனத்துடன் ஐஆர்சிடிசி இணைந்துள்ளது.
தட்கால் டிக்கெட்டுகளுக்கான பணத்தை விரைவாக செலுத்து வதற்கு மொபிக்விக் மற்றும் ஐஆர்சிடிசி இணைந்து இ-கேஷ் பேமெண்டை தொடங்கியுள் ளன. இதன் மூலம் தட்கால் பயண டிக்கெட்டுக்கான கட்டணத்தை 2 நொடிகளில் செலுத்தி விட முடியும்.
``மொபிக்விக் மற்றும் இந்திய ரயில்வே இணைந்து ஐஆர்சிடிசி செயலி மற்றும் ஐஆர்சிடிசி புட் ஆன் ட்ராக் செயலி என இரண்டு செயலிகளிலும் கட்டண முறை எளிதாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளோம். தற்போது தட்கால் கட்டணங்களை விரைவாக செலுத் தும் வகையில் இ-கேஷ் பேமெண்ட் தொடங்கப்பட்டுள்ளது’’ என்று மொபிகிவிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் உபசனா தாகு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
இந்தியா
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
உலகம்
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
வணிகம்
6 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago