தற்போதைய காலங்களில் ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை மிக குறைவு. அரசு பணிகளில் கூட 2004-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்பவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால் 60 வயதுக்கு பிறகு அதிகமான மருத்துவ செலவு, வாழ்க்கை செலவுகளை சந்திக்கும் மூத்த குடிமக்கள் பலர் உள்ளனர்.
இவர்களுக்கு வருவாய் இல்லாததால் வங்கிகளில் கடன் வாங்கி தங்கள் செலவுகளை எதிர்கொள்ள முடியாது. நிரந்த வருவாய் இருப்பவர்கள் மட்டுமே தனிநபர் கடன், மருத்துவ கடன், வீட்டுக்கடன் போன்றவை பெற முடியும். இதனால் பெரிய அளவில் மூத்த குடிமக்கள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
வணிகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
தொழில்நுட்பம்
5 hours ago
சினிமா
7 hours ago
க்ரைம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
7 hours ago
க்ரைம்
8 hours ago