வருமான வரி | வருமான வரித் துறை எப்போதெல்லாம் வட்டி வசூலிக்கும், வட்டி வழங்கும்? - ஒரு விளக்கம்

By அனிகாப்பா

தாமதமும், முன்னெச்சரிக்கையும் மனித இயல்புகளில் உள்ளடங்கியவை. 'இன்னும் நேரம் இருக்கிறது, இன்னும் நேரம் இருக்கிறது என்று அது தாமத்தில் முடிவதும்; கடைசி நேரத்தில் கஷ்டப்பட முடியாது நேரம் கிடைக்கும் போது ஒரு நடவடிக்கையை முடித்து விட வேண்டும்' என்று முன்கூட்டியே செய்வதும் மனித இயல்பென்னும் நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்கின்றன.

தாமதம் திரும்பவும் தொடரக் கூடாது என்று கொஞ்சம் தண்டிக்கப்படுவதும், முன்னெச்சரிக்கையை கைவிட்டுவிடக்கூடாது என்று அது தட்டிக்கொடுக்கப்படுவதும் இயல்பே. இந்த இயல்பு வருமான வரி விஷயத்திலும் நடக்கிறது. பண பரிவர்த்தனை நடவடிக்கையான வரி செலுத்தும் நிகழ்வில் இந்த சுட்டிக்காட்டலும், தட்டிக்கொடுத்தலும் "வட்டி" என்ற பெயரில் நடைபெறுகிறது. வருமான வரித்துறை செலுத்த வேண்டிய வரியை தாமதமாக செலுத்துபவர்களுக்கு வட்டி விதிக்கிறது, முன்னெச்சரிக்கையாக செயல்பட்டவர்களுக்கு வட்டி வழங்குகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்