சில வகை பொருள்கள், விஷயங்கள் மீதான மக்களின் அச்சத்தை போஃபியா என்று அழைக்கிறது மருத்துவ உலகம். நடைமுறையில் இந்த போஃபியாவில் சேராத அச்சங்களும் உண்டு. இந்தியாவில் இன்று வழக்கொழிந்து போன தந்தி ஒரு காலத்தில் அச்சத்தின் பிரதிநிதியாகவே இருந்தது. தந்தி வந்தாலே அது துன்பத்தின் அறிவிப்பாக பார்க்கப்பட்டது. அதேபோல அச்சத்திற்குரிய விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது அரசு அலுவலகங்களில் இருந்து வரும் நோட்டீஸ்.
குறிப்பாக வருமான வரித் துறையிலிருந்து நோட்டீஸ் வந்திருக்கிறது என்றால் வரி செலுத்துபவர்களின் வயிற்றில் புளியை கரைத்து விடும். ஆனால் வருமான வரித் துறையில் இருந்து வரும் நோட்டீஸ் வெறும் விளக்கம் பெருவதற்கான கடிதம் மட்டுமே. அந்த நோட்டீஸை பார்த்து அச்சம் கொள்ளத் தேவை இல்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 mins ago
சினிமா
51 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
3 hours ago
ஆன்மிகம்
3 hours ago
கருத்துப் பேழை
4 hours ago