இந்தியர்களில் நடுத்தர வருமான பிரிவினரில் பெரும்பாலானோருக்கு வருமான வரியை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது உண்டு. இதற்காக இன்சூரன்ஸ் தொடங்கி பல்வேறு விதமான முதலீடுகளை செய்வது வழக்கம்.
அந்த வகையில் வருமான வரி கெடு முடியும்போது கூட முதலீட்டை கணக்கில் காட்ட பெருமளவு தேர்வு செய்யும் திட்டம் என்எஸ்சி (National saving certificate) எனப்படும் தேசிய சேமிப்பு பத்திரமாகும். அடிப்படையில் இது ஒரு சேமிப்பு திட்டம் தான். இதன் மூலம் நீண்டகால அடிப்படையில் வட்டி வருவாயும், அதற்கு வருமான வரி விலக்கும் பெற முடியும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago