முதலீடு செய்யும் பணத்துக்கு போதிய பாதுகாப்பு இருப்பது அவசியம் என்பது எந்த ஒரு முதலீட்டாளர்களின் அடிப்படையான எண்ணம். இதன் காரணமாக உலகம் முழுவதும் ரிஸ்க் இல்லாத முதலீடுகளில் எப்போதுமே அதிகமோனார் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் முதலில் இருப்து பிக்சட் டெபாசிட் திட்டம் எனப்படும் நிரந்தர வைப்புத் தொகை.
சாதாரண சேமிப்பு கணக்குகளுக்கும் வங்கிகள் வட்டி அளிக்கின்றன. எனினும் சேமிப்பு கணக்கில் பணத்தை விரும்பிய நேரத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப பெறாலாம் என்பதால் அதற்கான வட்டி என்பது ரிசர்வ் வங்கி முடிவு செய்யும் அடிப்படை வட்டி விகிதமே வழங்கப்படும். அதுமட்டுமின்றி ரிசர்வ் வங்கி காலாண்டு ஒருமுறை வட்டி விகிதங்களை மாற்றும்போது சேமிப்பு கணக்குகளில் உள்ள தொகைக்கு வழங்கப்படும் வட்டியிலும் மாற்றம் ஏற்படும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
5 hours ago
வணிகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
தொழில்நுட்பம்
8 hours ago
சினிமா
9 hours ago
க்ரைம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago