வரிமான வரி செலுத்துவதின் ஆரம்பப் புள்ளி வருமானம் குறித்த தகவல்களைத் தாக்கல் செய்வதிலும், பின்னர் அதனை மதிப்பீடு செய்வதில் இருந்தும் தொடங்குகிறது. நிதியாண்டு முடிந்து வருமான வரி தாக்கல் செய்ய மூன்று மாதங்கள் அவகாசம் என்பதால் ஜூலை மாதம் வரி செலுத்துபவர்கள் மிகவும் பரபரப்பாக இருப்பார்கள். அந்த மாதத்தில் சிறப்பு கவுன்டர்கள் எல்லாம் திறக்கப்படும். இந்த சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக இப்போது ஆன்லைனில் வருமான வரித் தாக்கல் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல வருமான வரி மதிப்பீட்டிலும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய முறையில் வருமான வரி தொடர்பான விஷயங்களுக்கு, வரி செலுத்துபவர் வருமான வரி அலுவலரை நேரடியாக இனி சந்திக்க வேண்டிய தேவை இல்லை. அதனால் இதற்கு முகமில்லா மதிப்பீட்டு முறை என அழைப்பப்படுகிறது. அது என்ன முகமில்லா மதிப்பீட்டு முறை? இந்த புதிய நடைமுறை ஏன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது? இதன் சாதக, பாதகங்களை என்னென்ன? - இவை குறித்து விவரிக்கிறார் நிதி ஆலோசகர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி...
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
இந்தியா
44 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago